jayalalitha Death

img

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை இல்லை: உயர்நீதி மன்றம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்பலோ நிர்வாகம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் ஆறுமுகசாமி ஆணையம் சட்டப்படி விசாரணையை தொடரலாம். ஆணையத்திற்கு தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

;